ஐ.நா பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Focus : SriLanka Source: Focus : SriLanka
ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இடம்பெறும் நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலும், ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைக்கு காலஅவகாம் வழங்குவது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share



