இலங்கையில் ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த்தேசிய கட்சி என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது மற்றும் தமிழ் மக்களின் நலனுக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார் என கருணா அறிவித்துள்ளார். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share




