யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை . இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மட்டுமல்ல, யுத்தம் முடிந்தாலும் காணி அபகரிப்பு , பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





