SKIP TO MAIN CONTENT

14 வருடங்களாக நீதிக்காக ஏங்கும் மக்கள்

Focus SriLanka

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை . இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மட்டுமல்ல, யுத்தம் முடிந்தாலும் காணி அபகரிப்பு , பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.


Published

Source: SBS


Skip to podcast episode content

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை . இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மட்டுமல்ல, யுத்தம் முடிந்தாலும் காணி அபகரிப்பு , பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.


இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now