கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது
Public domain Source: Public domain
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிவிடுவிப்பு தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share



