இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.3,941 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது செய்தியாளர் ராஜ்.
Share




