SKIP TO MAIN CONTENT

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் - அரசு ஒப்புதல்

cc
Source: Raj

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.3,941 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது செய்தியாளர் ராஜ்.


Published

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.3,941 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது செய்தியாளர் ராஜ்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now