தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இப்போதைக்கு பொது தேர்வுகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர்
Share




