தேசத் துரோக வழக்கில் வைகோ சிறையில்
FB Source: FB
தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது பற்றிய மேலதிக விவரங்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.
Share


