ஜல்லிக்கட்டு நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அரசின் அனுமதிக்கு மீண்டும் தடை விதிக்குமா? நீதிமன்றம் தலையிடுமா? மக்கள் என்ன நினைக்கின்றனர்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடும் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

