இந்தியாவின் சந்திரயான் - 2 நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. உலகநாடுகளும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உற்று நோக்கி வந்த சந்திரயான் - 2 திட்டம் கண்டிருக்கும் இந்தப் பின்னடைவு இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக் செய்தியாளர் ராஜ்.
Share




