தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதுக்கட்சி துவங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தாம் துவங்குவதாக தீபா சென்னை தி.நகரில் அறிவித்தார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியின் கொடியையும் தீபா அறிமுகம் செய்தார். அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதுக்கட்சி துவங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தாம் துவங்குவதாக தீபா சென்னை தி.நகரில் அறிவித்தார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியின் கொடியையும் தீபா அறிமுகம் செய்தார். அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.