தமிழ்நாட்டில் சமூகப் போராளி முகிலன் மாயமான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகிலனை ஆந்திரா போலீசார் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
தமிழ்நாட்டில் சமூகப் போராளி முகிலன் மாயமான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகிலனை ஆந்திரா போலீசார் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.