மத்திய அரசின் புதியகல்விக்கொள்கையின்படி மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்திற்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் காட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதே போல் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய அரசின் முடிவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share




