தமிழ்நாட்டின் பிரபல வழக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தது குறித்த இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு பதிவில் அரசியல் தலையீடு இருந்ததாக விமர்சிக்கப்படுவது குறித்த ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




