SKIP TO MAIN CONTENT

விலைக்கு வாங்கப்படுகிறதா இடை தேர்தல் ஓட்டுகள்?

Byelectiom
Source: Raj

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளில் நாளை (திங்கள்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளின் தேர்தல் வெற்றி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளில் நாளை (திங்கள்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளின் தேர்தல் வெற்றி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now