இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் விடா முயற்சியால் சட்ட வழக்குரைஞர்களாகத் தேர்வாகியிருக்கும் மூன்று இளம் பெண்கள் - Agarapatana Thornfield தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை Greatwestern Scalpa தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி, நானுஓயா Dessford Lorne தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்த மலர் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் விடா முயற்சியால் சட்ட வழக்குரைஞர்களாகத் தேர்வாகியிருக்கும் மூன்று இளம் பெண்கள் - Agarapatana Thornfield தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை Greatwestern Scalpa தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி, நானுஓயா Dessford Lorne தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்த மலர் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.