SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மெல்பனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது எழுப்பும் கேள்விகளும், கருத்துக்களும்

Source: SBS Tamil
மெல்பனில் கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது, உலகத் தலைவர்களுக்கு சிலை வைப்பது அவசியமா என்று பல கேள்விகளோடு பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டவர்கள்: மெல்பன் நகரிலிருந்து விஜி (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ராம் மோகன் (மேல் வலது), சிட்னி நகரிலிருந்து சண்முகப்பிரியன் (கீழ் வலது), மெல்பன் நகரிலிருந்து பதமநாதன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



