எச்சரிக்கை - காட்டுத்தீ நிவாரண பணமோசடியில் பலர் ஈடுபாடு

Paul the koala at the Port Macquarie Koala Hospital, which has received more than $3.7 million in GoFundMe donations Source: Getty
காட்டுத்தீ நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கும்போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் காட்டுத்தீ தொடர்பான மோசடிகளின் 47 புகார்களை ACCC எனப்படும் Australian Competition and Consumer Commission இதுவரை பெற்றுள்ளது. இதுபற்றிய செய்திவிவரணத்தை தமிழில் வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



