நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் சிஜர்தன் ஜசிதரன் தேர்வாகியிருந்தார்; இரண்டாவது இடத்தை லோஷனன் ஆதவன், மூன்றாவது இடத்தை சஞ்சிதா வேலாயுதர் ஆகியோர் பெற்றிருந்தனர்.
சிஜர்தன், லோஷனன், சஞ்சிதா ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





