NSW மாநிலத்தில் காட்டுத்தீ பரவலாக எரிவதால், பல இடங்கள் புகை மூட்டமாக இருக்கின்றன . இதனால் சுவாசக்கோளாறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் காட்டுத்தீ புகையின் பாதிப்பிலிருந்து எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் பரன் சிதம்பரகுமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.
Share




