எமது அன்புக்குரியவர்கள் நோய்வாய்ப்படும் போது, அவர்களுக்கு எப்படியான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது கடினமான செயல் முறையாக இருக்கும்; ஆனால் நாம் தயாராக இருந்தால், அந்த சிரமத்தை எளிதாகக் கடக்க முடியும்.
நோய்வாய்ப்பட்ட ஒருவரை எவ்வாறு பராமரிப்பது என்று முன்கூட்டியே திட்டங்களை வகுக்க முடியும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒரு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Stephanie Corsetti எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




