தடுப்பூசி போடாத குழந்தைகளையுடைய குடும்பங்கள் அரச கொடுப்பனவைப்பெற முடியாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் Maria Schaller எழுதிய ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
தடுப்பூசி போடாத குழந்தைகளையுடைய குடும்பங்கள் அரச கொடுப்பனவைப்பெற முடியாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் Maria Schaller எழுதிய ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.