SKIP TO MAIN CONTENT

“தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் என் இலக்கிய அங்கீகாரங்களை ஏற்க மறுக்கின்றனர்” – ஆசி.கந்தராஜா

IMG_2393.jpg
Asi.Kantharajah

படைப்பிலக்கியவாதியாக, விஞ்ஞானியாக, பேராசிரியராக வலம் வருகின்றவர் ஆசி.கந்தராஜா அவர்கள். தனது “பணச்சடங்கு” நூலுக்காக இலங்கை அரசின் சாகித்ய விருதை அவர் சமீபத்தில் பெற்றார். புலம்பெயர் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக திகழும் அவரை SBS-தமிழுக்காக ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

படைப்பிலக்கியவாதியாக, விஞ்ஞானியாக, பேராசிரியராக வலம் வருகின்றவர் ஆசி.கந்தராஜா அவர்கள். தனது “பணச்சடங்கு” நூலுக்காக இலங்கை அரசின் சாகித்ய விருதை அவர் சமீபத்தில் பெற்றார். புலம்பெயர் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக திகழும் அவரை SBS-தமிழுக்காக ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now