மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சீனா தன் ஆதிக்கத்தை வலுப்படுத்த முனைகிறதா என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
———
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





