இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் கடந்தவாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் முஸ்லீம் மக்களை பாகுபாடுடன் நடத்துகிறது என்றும் தமிழ் நாட்டில் அகதிகளாய் வாழும் இலங்கை தமிழ் மக்களை இந்த சட்டம் புறக்கணிக்கிறது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் கவிதா முரளீதரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




