கொரோனா காரணமாக மாணவர்கள் பலரும் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர். இந்நிலையில் கல்வித்தேர்வுகள் எப்படி நடத்தப்படும், அவர்களின் எதிர்கால கல்விக் கனவுகள் எப்படி அமையும் என்ற பல கேள்விகள் பலருக்கும் பிறக்கும். இந்த கேள்விகளோடு ஒரு கலந்துரையாடல். இந்த பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: முனைவர் நித்யா தர்மசீலன் (பெற்றோர்), ஹெலன் அசோகன் (பள்ளி ஆசிரியை), ரூனா (ஆற்றுப்படுத்துனர்), மற்றும் விசாகன் பசுபதிதாசன் (12 ஆம் ஆண்டு மாணவர்) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





