கல்கி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். சுமார் 65ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் புதினத்தை வாசிக்காமல் ஒருவரின் இலக்கிய வாசிப்பு முழுமையடையாது என்ற வகையில் தமிழன் மாபெரும் இலக்கியவாதி கல்கி. அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.
Share




