சைவமன்றம் நடத்திய சைவ சமயப் போட்டியில் பண்ணிசை மற்றும் வர்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் கேடயம் வென்ற தேஷினி கேதீஸ்வரன் தரும் பண்ணிசை அத்துடன் பண்ணிசை மற்றும் கவிதைப் போட்டியில் கேடயம் வென்ற வர்ஷினி கேதீஸ்வரன் தரும் கவிதையையும் கேட்டு மகிழுங்கள்.அக்குழந்தைகளை சந்தித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
சைவமன்றம் நடத்திய சைவ சமயப் போட்டியில் பண்ணிசை மற்றும் வர்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் கேடயம் வென்ற தேஷினி கேதீஸ்வரன் தரும் பண்ணிசை அத்துடன் பண்ணிசை மற்றும் கவிதைப் போட்டியில் கேடயம் வென்ற வர்ஷினி கேதீஸ்வரன் தரும் கவிதையையும் கேட்டு மகிழுங்கள்.அக்குழந்தைகளை சந்தித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.