ஆஸ்திரேலியாவுக்குப் புகலிடம் தேடிவந்த மேலுமொருவர் மரணம்
A banner put up during a vigil for Faysal Ishak Ahmed at the Manus Island detention centre Source: Supplied Image
போதிய சிகிச்சை வழங்கப்படாத காரணத்தினால் மானுஸ் தீவு முகாமில் கடந்த 3 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. Kristina Kukolja தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



