COVID-19 தொற்று காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய கட்டாயம் என்பன, நாட்டிலும் வெளி நாடுகளிலும் வீசா விண்ணப்பங்கள் பரிசீலிக்க எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது.
தமது துணைவருடன் வாழ விண்ணப்பித்தவர்களில் பாதிப் பேருக்குத்தான் கடந்த நிதியாண்டில் வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





