தமிழ் உலகுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் மணவை முஸ்தபா அவர்கள். அவரின் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரும் இழப்பு. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலகஅளவில் நிர்ப்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித் துறை என நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் அவர் என்கிறார் சாகித்ய விருதுபெற்ற எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்.
Share



