SKIP TO MAIN CONTENT

பிரசவத்தின் பின் மரணமடைந்த பெர்த் பெண்: மருத்துவமனையிடம் நீதி கோரும் கணவன்

image (1).jpg
Monika Mann Credit: ABC

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த 36 வயதான மோனிகா இரட்டைக்குழந்தைகளைப் பிரசவித்து 6 நாட்களின் பின் மரணமடைந்துள்ளநிலையில் இம்மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென மோனிகாவின் கணவன் சந்தீப் கோருகிறார். இதுபற்றிய செய்திவிவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த 36 வயதான மோனிகா இரட்டைக்குழந்தைகளைப் பிரசவித்து 6 நாட்களின் பின் மரணமடைந்துள்ளநிலையில் இம்மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென மோனிகாவின் கணவன் சந்தீப் கோருகிறார். இதுபற்றிய செய்திவிவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now