இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமான குரல், T M கிருஷ்ணா அவர்களது குரல். கர்நாடக சங்கீதக் கலையில் உச்சம் தொடும் T M கிருஷ்ணாவின் குரல் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் ஓங்கி ஒலிக்கிறது.
ஆஸ்திரேலியா வந்திருந்த அவர் SBS தமிழ் ஒலிபரப்புக் கூடத்தில், T M கிருஷ்ணா அவர்கள் குலசேகரம் சஞ்சயனுக்கு வழங்கிய நீண்ட நேர்காணல் இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ளது. அதன் நிறைவுப் பாகம் இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




