தமிழ் இலக்கிய உலகு மறக்க இயலாத மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் கடந்த வாரம் மறைந்த ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்று அழைக்கப்படும் கி.ரா. அவர்கள். அவரின் "நாற்காலி" (வெளியான ஆண்டு 1969) என்ற சிறுகதையை ஒலிவடிவில் பதிவிடுகிறோம். ஒலிப்பதிவு செய்யப்படட ஆண்டு: 2011. குரல் தந்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




