Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கம் வருகின்ற சனிக்கிழமை பிப்ரவரி 25ஆம் திகதி "நேற்று இன்று நாளை" என்ற கலை நிகழ்ச்சியினை நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கின்றனர் Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் சாரங்கன் சுரேஷ்குமார், தாட்சா சிவானந்தன் மற்றும் சுஜீவன் ரெங்கசுதன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கம் வருகின்ற சனிக்கிழமை பிப்ரவரி 25ஆம் திகதி "நேற்று இன்று நாளை" என்ற கலை நிகழ்ச்சியினை நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கின்றனர் Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் சாரங்கன் சுரேஷ்குமார், தாட்சா சிவானந்தன் மற்றும் சுஜீவன் ரெங்கசுதன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.