நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்களின் தேவைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுபற்றி Cassandra Bain தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share





