கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது? மெல்பன் நீதிமன்றத்திலிருந்து விளக்குகிறார் நமது செய்தியாளர் றேணுகா துரைசிங்கம்.
Share




