பிரமிள் (20 ஏப் 1939 - 6 ஜன 1997) என்று அறியப்படும் தருமு சிவராம் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர். பிரமிள் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
பிரமிள் (20 ஏப் 1939 - 6 ஜன 1997) என்று அறியப்படும் தருமு சிவராம் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர். பிரமிள் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.