SKIP TO MAIN CONTENT

விடுவிக்கப்பட்ட நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

14.02_02.jpeg

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு விடுவிக்கப்பட்ட நிலங்களை மீளவும் கையகப்படுத்தும் முயற்சிகள் போன்ற பல பிரச்சினைகள் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளன. இவை குறித்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


Published

By Raysel

Source: SBS


Skip to podcast episode content

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு விடுவிக்கப்பட்ட நிலங்களை மீளவும் கையகப்படுத்தும் முயற்சிகள் போன்ற பல பிரச்சினைகள் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளன. இவை குறித்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now