“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் ஐந்தாவது நிகழ்ச்சியில், “பக்தி இலக்கியத்தில் அறிவியல்.” நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
1.
2.
3.
4.
6.
7.
8.
Share




