இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு, மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல்வேறு தரப்பினரும் கருத்து, வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புடன் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு எனும் பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





