இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார். அதிபராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு அவர் இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் பின்னணி, இந்த பயணம் எதை சாதிக்கும் என்ற கேள்விகளோடு அலசுகிறார் முனைவர் எம்.மயில்வாகனன் அவர்கள். இந்தியாவின் பெங்களூரு நகரில் இயங்கும் National Institute of Advanced Studies (NIAS) நிறுவனத்தின் International Strategic and Security Studies பிரிவில் இணை பேராசிரியராக அவர் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




