இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் தமிழ் பேசும் சமூகம் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியிருந்தமை நாமறிந்த செய்தி. இப்படியான பின்னணியில் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டமை குறித்து தமிழ்மக்களின் மனநிலை தொடர்பிலும் இன்னும் சில சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு.பிறேமானந்துடன் உரையாடுகிறார் றேனுகா.
Share




