பத்து மாணவர்களில் ஆறு பேர் இனப்பாகுபாடு காட்டப்படுவதை தாம் அவனித்தானித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள் என Speak Out Against Racism என்ற அமைப்பு நடத்திய ஒரு புதிய கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. இது பற்றி Matt Connellan தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




