தமிழகத்தில் திருவாரூரில் வாசித்து வரும் 13 வயது சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது பெயரையே "குறள்மகன்" என்று மாற்றிக்கொண்டு பல்வேறு விழிப்பு உணர்வு விடயங்களைச் சத்தமின்றி செய்து வருகிறார். சிறுவன் சுபாஷ் சந்திர போஸ் "குறள்மகன்"ஆனக் கதை : நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Share




