தமிழ்நாட்டில் கொரோனாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை வெளியில் குறைத்தே சொல்லப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மைதானா? - என்ற கேள்வியோடும், தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை அறியவும் தேவநேயன் அவர்களோடு பேசினோம். தமிழ்நாட்டில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப்பணி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராக தேவநேயன் அவர்கள் இயங்கிவருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




