NSW மாநிலத்தில் பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கும் வகையில் தமிழுக்கென்று தனியான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் விக்டோரியாவிலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அங்கு தமிழ்மொழி எவ்வாறு கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா
Share




