NSW மாநிலத்தில் பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கும் வகையில் தமிழுக்கென்று தனியான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இதன் பின்னணி தொடர்பிலும் இது குறித்த மேலதிக விபரங்களையும் விவரணமாக எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share




