தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்த பொங்கல் நிகழ்வு NSW பாராளுமன்றத்தில் நேற்று, பெப்பரவரி 16ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், NSW பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல் கலாசார அமைப்புச் சார்ந்தவர்கள் என்று பலரும் அதில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், மகேஸ்வரன் பிரபாகரன்.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்த பொங்கல் நிகழ்வு NSW பாராளுமன்றத்தில் நேற்று, பெப்பரவரி 16ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், NSW பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல் கலாசார அமைப்புச் சார்ந்தவர்கள் என்று பலரும் அதில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், மகேஸ்வரன் பிரபாகரன்.