உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் திகதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை எமக்குப் படைக்கிறார்கள்:
கிரிதிக்கா வீரராகவன்
பாரதி சண்முகம்
சக்திஜெயா இலங்கோவன்
சுவர்நிகா ராஜசேகர்
சுவேதா மணிவாசகம்
கவிதா சத்தியக்குமார்
யாஷீலா வேலுச்சாமி
சுபீட்சா ராஜ்குமார்
ஆக்கமும் ஒருங்கமைப்பும் - அண்ணாமலை சுந்தரம் மற்றும் சொக்கன்.
வானொலியாக்கம் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பு - மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




