தமிழ்த் தடம்: ஆழ்வார்கள்
S Sriram Source: S Sriram
திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் இவர்கள். ஆழ்வார்கள் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
Share


