தமிழ்த் தடம்: ஆழ்வார்கள்

S Sriram

S Sriram Source: S Sriram

திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் இவர்கள். ஆழ்வார்கள் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now